வியாழன், 17 ஜூன், 2010

வித்யாசாகரின் எத்தனையோ பொய்கள்!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்




ணையத்தில் இதயம் தாங்கி நட்ப்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான "எத்தனையோ பொய்கள்" விற்ப்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97866218777) மற்றும் ஐயா கிரிராஜ் (9600000952) அவர்களை தொடர்பு கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.

நன்றிகளுடன்..

முகில் பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக