வியாழன், 22 ஏப்ரல், 2010

நற்செய்தி! நற்செய்தி!!

தோழர்களுக்கு வணக்கம்,

இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-
http://tamilvu.org/courses/couindex.htm பின், பாடங்கள் சொடுக்கவும் ~ D0414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ D04142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.

நன்றிகளுடன்..
முகில் பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக